கடந்த 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. இரண்டு நாட்கள் கழித்து 26 ஆம் திகதி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் மோடி தொலைபேசி மூலம்...
எரிபொருளை இறக்கும் பணிகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும் நீண்ட வரிசையில் காத்திருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்கான தேவை இல்லையெனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இதனிடையே, களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம் உள்ளிட்ட...
வீட்டில் இருக்கும் நிம்மதி நிலைகுலைந்து போகும். சில பேர் வீடுகளில் தூங்கும் நேரத்தை போக மத்த நேரத்தில், காச்சு மூச்சுன்னு கத்துற சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். சதா சண்டை சண்டை என்று இருக்கும்....
மேஷ ராசி
நேயர்களே, வீட்டு உபயோக பொருட்களை வாங்க முடியும். நல்ல செய்தி ஒன்று காதில் வந்து விழும். சாட்சி கையெழுத்து போட வேண்டாம். உத்யோகத்தில் பணிச்சுமை கூடும்.
ரிஷப ராசி
அன்பர்களே, நீங்கள் பார்க்க நினைத்த...
இன்று காலை 9.00 மணியளவில் வவுனியா - மன்னார் வீதி குருக்கள்புதுக்குளம் பகுதியில் உள்ளூர் வீதியிலிருந்து பிரதான வீதிக்கு மோட்டார் சைக்கில் ஏற முற்பட்டுள்ளது.
இதன் போது மன்னாரிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த தனியார்...
நேபாள நாட்டின் காத்மண்டில் வடகிழக்குப் பகுதியில் இன்று அதிகாலை 4.37 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.
இதனால் பீதியடைந்த மக்கள்...
நேற்று (05) முதல் கண்டி - தெமோதர சுற்றுலா புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது கண்டியில் இருந்து காலை 7 மணிக்குப் புறப்படும் இந்த புகையிரதம் பிற்பகல் 2.45ற்கு தெமோதரரையை சென்றடையும். பேராதனைச் சந்தி,...
நம்மில் பலர், காலைபொழுது விடிந்ததும் அந்த நாளை காபியுடன் தான் தொடங்குவோம். காபி உற்சாக பானமாகவும், ஆற்றலைத் தருவதாகவும் இருக்கும். உலகம் முழுவதும் காபி பிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள்.உலக நாடுகளில் உள்ள காபி சங்கங்கள்...