யாழ்.பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 03 ஆம், 04 ஆம், 05 ஆம் திகதிகளில், பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
முதல் இரண்டு நாட்களும்...
நேற்று (28) முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட யுத்தகாலத்து படகு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
சாலைப்பகுதியில் கடற்கரையில் புதைந்து கிடந்த படகு குறித்து இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த படகு இனங்காணப்பட்டது.
சாலைப்பகுதியில் வாடி...
மேஷ ராசி
நேயர்களே, குடும்பத்தில் புது நபர்களின் வருகை இருக்கும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக முடியும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. செய்தொழில் சிறப்படையும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்ப விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். கணவன் மனைவிடையே...
ரஷ்யா- உக்ரைன் போர் பதற்றத்தால் அங்குள்ள மக்கள் அண்டை நாடுகளை நோக்கி தஞ்சம் அடைந்து வருகிறார்கள். அதேவேளை கல்வி, வேலைவாய்ப் புக்காக உக்ரைனுக்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சென்றிருந்த நிலையில் இந்திய...
சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி புக்2 ப்ரோ சீரிஸ், கேலக்ஸி புக் 2 ப்ரோ 360 சீரிஸ், கேலக்ஸி புக் 2 மற்றும் கேலக்ஸி புக் 2 பிசினஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங்...
சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களின் படங்களுடைய பர்ஸ்ட் லுக், டிரைலர் போன்றவை பெரும் பிரபலங்களாலும், தயாரிப்பாளர்களாலும் வெளியிடப்படும்.
ஆனால் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிக்கும் மாறன் திரைப்பட டிரைலரை, டிவிட்டர் தளத்தின்...
நேற்று யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் இரு வேறு உலக சாதனைக்கான போட்டி நிகழ்வுகள் இடம் பெற்றது.
இதன்போது சிலம்பு சுற்றுதலில் உலக சாதனை நிலைநாட்டுவதற்கான தெரிவு போட்டி மற்றும் தனிநபர் புஸ்யப்...
தமிழ்நாட்டில் தாயொருவர் ரஷ்யா - உக்ரைன் இடையே கடும் போர் நடந்துவரும் நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள மகனை நினைத்து மரணம் அடைந்துள்ளார்
ஆம்பூர் அடுத்த புத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சக்திவேல்,...