Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

வெளிவந்த “மன்மத லீலை” படத்தின் ரிலீஸ் தேதி

இயக்குனர் வெங்கட் பிரபு, தற்போது 'மன்மத லீலை' என்று பெயரிடப்பட்டுள்ள அடல்ட் காமெடி திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக...

இனந்தெரியாத நபர் சடலமாக கிளிநொச்சியில் சடலமாக மீட்பு

கிளிநொச்சி காவல்துறை பிரிவிற்குட்பட்ட கரடிபோக்கு பகுதியில்கரடிப்போக்கு சந்தியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கரடிப்போக்கு சந்தியில் இருந்து சுமார் 5 மீட்டர் தொலைவில் கால்வாயல் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்பு...

ஆரம்பித்த மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர்

இன்று (28)ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் தலைமையில் ஜெனீவா தலைமையகத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ளது. இந்த கூட்டத் தொடர்...

2மாதங்களில் வீதி விபத்துக்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் தெரியுமா?

பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ இவ்வருடத்தின் இரண்டு மாதக் காலப்பகுதியில் மாத்திரம் சுமார் 450 க்கும் அதிகமானோர் வீதி விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஜனவரி மாதம்...

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்

ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 164,898 ஆகவும், பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் 82,571 ஆகவும் காணப்படுவதாக...

அரசிலிருந்து விலகத் தயார் – தயாசிறி ஜயசேகர

தற்போதைய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மிகக் குறைந்த அளவே திட்டங்களை வழங்கியுள்ளது எனவும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் அனுமதியுடன் எந்த நேரத்திலும் அரசாங்கத்தில் இருந்து வெளியேறத்...

இலங்கையில் கடும் வாகன நெரிசல்

நேற்று(27)திங்கட்கிழமை தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ முதல் கொட்டாவை வரையான பகுதியில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற் காரணமாக கொழும்பு நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தந்தை -மகன் இடையே தனிப்பட்ட தகராறு உயிரிழந்த தந்தை

படதொட்ட பிரதேசத்தில் நேற்றைய தினம் (27) தனிப்பட்ட தகராறு காரணமாக தந்தை ஒருவரை அவரது மகன் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் படத்தோட்ட - குருவிட்ட பிரதேசத்தை சேர்ந்த 57 வயதுடைய...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img