முத்துக்கள் போல் பளபளப்பாக இருப்பது தான் ஜவ்வரிசி. நாம் எதாவது பண்டிகைகளுக்கு சென்றால் நாம் சாப்பிடும் உணவான பாயாசத்தில் கண்டிப்பாக ஜவ்வரிசி உபயோகப்படுத்தி இருப்பார்கள்.
இந்த ஜவ்வரிசியை எப்படி தயாரிக்கிறார்கள் என்றும் இதனால் கிடைக்கும்...
யாருக்கு தாங்க கடன் இல்லை. உலகத்தில் மனிதராகப் பிறந்த நூற்றில் தொண்ணூற்று ஒன்பது பேருக்கு கடன் இருக்கிறது. ஆகவே கடனை கண்டு அனாவசியமாக பயப்பட வேண்டாம். கடன் கொடுத்தவர் வந்து கடனை கேட்டால்,...
மேஷ ராசி
நேயர்களே, எதிர்பார்ப்புகள் நாளடைவில் பூர்த்தியாகும். விலகி சென்றவர்கள் விரும்பி வந்து சேருவர். வெளிவட்டாரத்தில் தொடர்புகள் அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்பத்தினரின் ஆலோசனைகள் நன்மைக்கு வழிவகுக்கும். பிடிவாத போக்கை கொஞ்சம்...
முன்னாள் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குல் சம்பவம் தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டும் என, அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தமைக்கு அமைய இன்றையதினம் அவர் குற்றப்...
யாழிலுள்ள நிதி நிறுவனமொன்றில் வாகன விபத்து காப்புறுதிக்கு படிவம் பெற சென்ற இளைஞருக்கு சிங்கள மொழியிலான படிவம் வழங்கப்பட்டுள்ளது. அந்த படிவத்தை நிராகரித்து, தனக்கு தமிழ் மொழியிலான படிவத்தை வழங்கும்படி கேட்டுள்ளார்.
அத்துடன், சிங்கள...
மட்டக்களப்பு ஏறாவூரில் நேற்று புதன்கிழமை (16) சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை கைது செய்துள்ளதுடன் 43 மதுபான போத்தல்களை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் கூறியுள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு...
இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. தனது ஆரம்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 1982 ஆம் ஆண்டு இன்று போல் ஒரு நாளில் இங்கிலாந்து அணிக்கு...
அரிய வகை மூன்று வெள்ளை நிற ஆந்தைக் குஞ்சுகள் புத்தளம் காட்டுப் பகுதியில் இருந்து இன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாய் ஆந்தையின் பராமரிப்பில் இருந்த மேற்படி ஆந்தைக் குஞ்சுகள் ஏதாவதொரு...