Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் அநுராதபுரம் – ஓமந்தை புகையிரத பாதை 5ஆம் திகதி முதல் மூடப்படும் !

அநுராதபுரம் - ஓமந்தை புகையிரத பாதை மார்ச் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் குறித்த புகையிரத பாதையை திருத்தியமைக்க வேண்டும் என்ற அங்கீகாரம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத...

வவுனியா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு காலத்தில் 30 மேற்பட்ட சிறுவர்கள் மரணம் வெளியான தகவல் !

வவுனியா வைத்தியசாலையில் கடந்த 6 வருடங்களில் பதிவான அதிக மரண எண்ணிக்கை இதுவாகும். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட வினாவிற்கு தற்போது வெளிநாட்டு கற்கைநெறியொன்றுக்காக செல்லும் வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர்...

இலங்கை ஏதிலிகள் 89 பேர் அமெரிக்க முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது

இந்து சமுத்திரத்தின் டியாகோ கார்சியா தீவில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படை முகாமில் இலங்கை ஏதிலிகள் 89 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் இதுவரை 20 சிறார்கள் உள்ளடங்கலாக...

பலவேறு திட்டங்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை விஜயம் !

அடுத்தமாதம் 18ஆம் திகதி முதல் மூன்று நாட்களுக்கு பலவேறு திட்டங்களுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் சந்திப்புகள் மற்றும் பேச்சுக்களை நடத்தவுள்ளார். அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு வருவது இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்...

போராட்டத்தை கட்டுப்படுத்த அவசரநிலை பிரகடணம் !

கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கடும்...

இலங்கையில் எரிபொருள் விலை அதிகரிப்பு!

2வது தடவையாக எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவிடம் சமர்ப்பித்துள்ளது. பெற்றோல் மற்றும் டீசல் விற்பனையில் ஏற்பட்டுள்ள நட்டத்தை ஈடுகட்ட விலை அதிகரிப்பு அவசியமானது என...

ஓவியப்போட்டி- கிளிநொச்சிக்குப் பெருமை தேடி தந்த மங்கை

அகில இலங்கை ரீதியாக Leo Club of Colombo நடாத்திய ஓவியப்போட்டியில் கிளிநொச்சி சேர்ந்த பெண் வெற்றிபெற்றுள்ளார். அகில இலங்கை ரீதியாக Leo Club of Colombo நடாத்திய ஓவியப்போட்டியில் கிளிநொச்சியைப் பிறப்பிடமாகக்கொண்ட செல்வி....

குடும்பப் பெண் சுட்டுக் கொலை

மூன்று பிள்ளைகளின் தாயான தில்ஷானி பெரேரா (40) என்பவரே துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.மேலும் களுத்துறை மாவட்டத்தின் மத்துகம, பாலிகா வீதியில் நேற்றிரவு 9 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து தெரிய...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img