விவசாய தோட்டம் ஒன்றிற்கு கட்டப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளது இச்சம்பவம் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை கிராமத்தில் நடைபெற்றுள்ளது
வனஜீவராசிகள் திணைக்களத்தினர் சம்பவ இடத்திற்கு வருகைதந்து பார்வையிட்டுள்ளதுடன்...
வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் கடந்த வாரம் முதல் இடைநிறுத்தப்படுவதாக யாழ்.போதனா வைத்தியசாலை நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.
கடந்த நாட்களில் இடம்பெற்று வந்த சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகளை வைத்தியசாலையில்...
பாலை பலரும் சூடாகவோ அல்லது குளிராகவோ பருக விரும்புகிறார்கள். சிலர் பாலுடன் சாக்லேட் கலந்து ருசிப்பார்கள். பால் ஜீரணமாவதற்கு அதிக நேரம் ஆகும். பாலில் உள்ள லாக்டோஸ் சிலருக்கு ஒத்துக்கொள்ளாது. பாலுடன் சில...
குறிப்பு 1:
டீத்தூள் வைத்திருக்கும் டப்பாவில் சுக்குத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்து வைத்து விட்டால் போதும் டீ குடித்ததும் தலை வலி பறந்தே போய்விடும். டீத்தூள் வாங்கிய உடனே இவ்வாறு செய்து...
கருட புராணம் என்னும் நூல் மனிதர்களின் வாழ்க்கையில் அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதற்கு ஏற்ப பாவ-புண்ணிய கணக்கின் படி உயிர் பிரிந்த பின்பு மேலோகத்தில் தண்டனைகளை அனுபவிப்பதாக கூறுகிறது. அவன் தன் கர்ம...
மன்னார் – மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்தரப் பரீட்சையின்போது அதிபரின் மகன் ஒருவர் தொலைபேசியை கொண்டுசென்று பிரிதொரு ஆசிரியரின் உதவியுடன் பரீட்சை எழுதிய சம்பவமொன்று பதிவாகியுள்ளது.குறித்த...
18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டத்தைநாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழில் நிபுணர்கள் அமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி...