Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

ரத்த அழுத்தத்தைக் குறைக்க இதை தொடர்ந்து செய்யுங்கள்

உலகில் நாளுக்கு நாள் உயர்ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உடலில் ரத்த ஓட்ட சீராக இருந்தால் தான் உடல் பாகமும் சீராக இயங்கும். அதனால் தான் காய்ச்சல், உடல் நல...

உங்கள் வீட்டிற்கு வரும் பெண்களுக்கு இதை மட்டும் கொடுத்தனுப்புங்கள்

பொதுவாக நம் வீட்டிற்கு வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வழியனுப்புவது வழக்கம். பெண்கள் மட்டுமல்லாமல் யார் நம் வீட்டிற்கு வந்தாலும், அவர்களுக்கு ஒரு சொம்பு தண்ணீரை முதலில் கொடுக்க வேண்டும்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (24-04-2022)

மேஷ ராசி நேயர்களே, விரும்பிய பொருட்களை வாங்க முடியும். யோசிக்காமல் யாருக்கும் வாக்குறுதி தர வேண்டாம். எதிர்பார்த்த பண வரவு தாமதமாகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். ரிஷப ராசி நேயர்களே, குடும்ப அந்தஸ்து உயரும். இனம்புரியாத...

விஜய் 66 படத்தில் இணையும் நடிகர் ஷாம்

பீஸ்ட் படத்தை தொடர்ந்து, விஜய் தற்போது தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். வம்சி இயக்கும் இப்படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில்...

திருமணத்தை மண்டபதில் நடத்துவோருக்கு வெளியானது அறிவிப்பு!

அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம்திருமண மண்டப மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதற்கமைய திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர்...

இலங்கை மத்திய வங்கியின் விஷேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி வங்கிகளின் கடன் மற்றும் வைப்புக்களுக்கான வட்டி விகிதங்கள் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 21, 2021 அன்று வழங்கப்பட்ட, கடனட்டை முற்பணங்கள், முன்கூட்டியே ஏற்பாடு செய்யப்பட்ட தற்காலிக வங்கி...

வாழைச்சேனையில் கைது செய்யப்பட்ட இரு பெண்கள்

மட்டக்களப்பு மாவட்டம், வாழைச்சேனை - பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கேரள கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று காவல்துறை ஊடகப்பிரிவு என கூறியுள்ளது. வாழைச்சேனை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழு,...

போராட்டம் நடத்த முடிவு செய்த சுதந்திரக் கட்சி

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசைப் பதவி விலகுமாறு வலியுறுத்தி மே முதலாம் திகதி, தொகுதி மட்டத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திரக்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img