இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை நிராகரித்துள்ளார்.
கிறிஸ் சில்வர்வுட் இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக...
2022 ஆண்டில் பல பிரமாண்ட படங்களின் வெற்றியை தொடர்ந்து, ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் முக்கியமான படங்களின் ஒன்று “காத்து வாக்குல ரெண்டு காதல்”. விஜய் சேதுபதி, நயன்தாரா, நடிகை சமந்தா என...
இந்தியாவில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.8 நாட்களுக்கு மாத்திரமே நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
நேற்று இரவு வேளையில் பல மாநிலங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் 173 அனல் மின் உற்பத்தி நிலையங்களில் 96...
இலங்கையின் ‘அருகம் பே’ கிழக்கு கடற்கரை பகுதிக்கு இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனம் ஒன்று வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பல விருதுகளை வென்ற இஸ்ரேலிய திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ‘யுனைடெட் சேனல் மூவிஸ்’...
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நிலவும் மருந்து தட்டுப்பாட்டைப் போக்க வெளிநாடுகள் சில உதவ முன் வந்துள்ளன.
அந்தவகையில் இந்தியாவை தொடர்ந்து இலங்கைக்கு உதவிசெய்ய இந்தோனேசியா முன் வந்துள்ளது.
இதன்படி, 101 வகையான மருந்துகள்...
இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதி அவசர மருந்துப் பொருள் கொள்வனவுக்காக வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான சந்திப்புக்காக...
இலங்கையில் மிகப்பெரிய வைத்தியசாலையான சீமாட்டி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தற்போது 20 வகையான மருந்து வசதிகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நலம் விரும்பிகளிடமிருந்து நன்கொடைகளை வைத்தியாசலை கோருகின்றது.
இது தொடர்பில் வைத்தியாலை...
நாட்டில் இன்று (23-04-2022) மற்றும் நாளை (24-04-2022) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதன்படி, நாட்டை 20 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,
ஏப்ரல் 23:...