பிந்திய செய்திகள்

இரு தினங்களுக்கான மின் வெட்டு நேர விபரம்!

நாட்டில் இன்று (23-04-2022) மற்றும் நாளை (24-04-2022) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, நாட்டை 20 வலயங்களாக பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில்,

ஏப்ரல் 23: இரு கட்டங்களில் 3 மணித்தியாலங்கள் 20 நிமிட நேர மின்வெட்டு:

மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள்
பி.ப. 5.00 - இரவு 9.00 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள்

ஏப்ரல் 24: இரு கட்டங்களில் 3 மணித்தியால மின்வெட்டு:

மு.ப. 9.00 - பி.ப. 5.20 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்
பி.ப. 5.20 - இரவு 9.20 வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. 

நாட்டில் போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபையினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts