இந்தியாவின் ஆந்திராவைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் 3 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்து லட்சக்கணக்கில் நகை, பணம் சுருட்டி உள்ளதுடன், யுவதி தலைமறைவாகி உள்ள நிலையில், பொலிஸார் அவரை தீவிரமாக தேடிவருகின்றனர்.
சம்பவம்...
தூங்கும் அறையில் பெண்கள் தங்களுடன் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொண்டு தூங்கச் செல்லக் கூடாது. இந்த ஒரு உலோகத்திற்கு எதிர்மறை ஆற்றல்களை வெளியிடும் சக்தி இரவில் அதிகம் இருப்பதால் இதை...
அகில இலங்கை விருந்து மண்டபம் மற்றும் உணவு வழங்கல் சங்கம்திருமண மண்டப மற்றும் அது தொடர்பான ஏனைய கட்டணங்களை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
அதற்கமைய திருமண மண்டபக் கட்டணம் 40 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக சங்கத்தின் தலைவர்...
நாடளாவிய ரீதியில் இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டங்கள்இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக கொழும்பு காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம்...
திருமணமாகி பிறந்த வீட்டை விட்டு வரும் பெண் மட்டுமல்ல, அந்த பெண்ணை பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கும் ஆணும் திருமணமான பின்பு பல மாறுதல்களை காண வேண்டியிருக்கும்.
தங்களுக்கு இதுவரை இருந்து வந்த வாழ்க்கையின் கடமையில்...
தமிழகத்தின் நெல்லை மாவட்டம், களக்காடு அருகே காதலி தன்னை விட்டு, வேறு ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு நடந்ததால் ஆத்திரமடைந்த காதலன் அப்பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை போஸ்டராக அடித்து ஒட்டிய சம்பவம் பரபரப்பை...
கருட புராணம் என்னும் நூல் மனிதர்களின் வாழ்க்கையில் அவர்கள் எப்படி வாழ்கிறார்களோ அதற்கு ஏற்ப பாவ-புண்ணிய கணக்கின் படி உயிர் பிரிந்த பின்பு மேலோகத்தில் தண்டனைகளை அனுபவிப்பதாக கூறுகிறது. அவன் தன் கர்ம...
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இந்து திருமணத்தில் ரதன தேரர் பிரபல தேரர் ஒருவர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய சம்பவம் ஒன்று சமூக ஊடகங்களில், பகிரப்பட்டு வருகின்றது.
இது குறித்து அவர் தனது முகநூலில் பதிவிடுள்ளதாவது,
திருமண பந்தத்தில்...
நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார்.
அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...
தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
விமான...