நாடளாவிய ரீதியில் இலங்கையின் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டங்கள்
இடம்பெற்று வருகின்றன.
குறிப்பாக கொழும்பு காலி முகத்திடலில் அரச தலைவர் செயலகத்திற்கு முன்பாக நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்றுவரை தொடர்ந்து வருகின்றது.
![திருமண பந்தத்தில் இணைந்த கையோடு போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி! - ஜே.வி.பி நியூஸ்](https://cdn.ibcstack.com/article/eed17ca9-e670-402b-b4c6-0f58cb65c55a/22-625459dc07a68.webp)
இந்த நிலையில் இன்றைய போராட்டக் களத்திற்கு திருமணமான தம்பதியினர் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். திருமணம் முடிந்தவுடன் நேரடியாக போராட்டக் களத்திற்கு வந்த அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
![திருமண பந்தத்தில் இணைந்த கையோடு போராட்டத்தில் ஈடுபட்ட தம்பதி! - ஜே.வி.பி நியூஸ்](https://cdn.ibcstack.com/article/eb0ed62c-b881-432a-ab9e-3631ef324bee/22-625459db36b75.webp)