Tag:முல்லைத்தீவு

பாக்குத்தெண்டலுடன் ஆரம்பான வற்றாப்பளை கண்ணகி அம்மன் வருடாந்த உட்சவம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உட்சவம் இன்று (30.05.2022) அதிகாலை பாக்குத்தெண்டலுடன் ஆரம்பமாகியுள்ளது குறிப்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக இரண்டு வருடங்கள் பக்தர்கள் ஆலயத்துக்கு...

முதியவரின் உயிரை பறித்த பலாப்பழம்

வீட்டுக் காணியில் இருந்த பலாமரத்தில் பலாப்பழம் பறிக்க மரத்தில் ஏறிய முதியவர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை காவல்துறை பிரிவுக்குட்பட்ட கணுக்கேணி கிழக்கு பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்று மாலை மரத்தில்...

முள்ளியவளை வாள்வெட்டு -5பேர் விளக்கமறியல்

நேற்று முன்தினம் 02.04.2022 மாலை முல்லைத்தீவு முள்ளியவளை பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் இடம்பெற்ற குழு மோதல் வாள்வெட்டு சம்பத்தின் போது 7 பேர் வரையில் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக...

முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் மீட்பு!

30.03.2022 அன்று முல்லைத்தீவு இரட்டைவாய்க்கால் பகுதியில் இருந்து போரின் போது கைவிடப்பட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன. இரட்டைவாய்க்கால் பகுதியில் போரின் போது கைவிடப்பட்ட சில வெடிபொருட்கள் கிடப்பதாக சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய...

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்களில் விலை அதிகரிப்பு

எதிர்வரும் 01.04.2022 ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட அழகக சங்கம் சிகை அலங்கார நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் சிலை அலங்கார சேவைகளுக்கான விலையினை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விலை அதிகரிப்பு மாவட்டத்தில் உள்ள...

முள்ளிவாய்க்காலில் பேருந்து தடம்புரண்டு விபத்து

இன்று(20)மாலை முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று தடம்புரண்டுள்ளது.இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தனியார் பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டினை இழந்து தடம்புரண்டுள்ளது. இதில் பயணித்தவர்கள் பலர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன காயமடைந்த...

ஒட்டிசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட மேழிவனத்தில் யானை வேலி அமைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணவாளன்பட்டமுறிப்பு கிராம சேவையாளர் பிரிவில் மிகவும் பின்தங்கிய கிராமங்களில் ஒன்றாக காணப்படுகின்ற மேழிவனம் கிராமத்தில் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகின்றது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர்...

முல்லையில் நீர்பாதுகாப்பு பயிற்சி பட்டறை !

22.02.2022 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்நிலைகளால் ஏற்படும் அனர்த்தங்களை தடுக்கும் இளைஞர்களுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தும் பயிற்சி வகுப்பு ஒன்று நாயாறு கடற்படை தளத்தில் இன்று தொடர்ங்கிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் சர்வோதய...

Latest news

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும்...
- Advertisement -spot_imgspot_img

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி...

மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம்

தற்போது மாதாந்தம் 100 மில்லியன் ரூபாய் நட்டத்தில் மத்தள விமான நிலையம் இயங்கி வருவதாக விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். விமான...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...