Home இலங்கை நியூஸிலாந்திடம் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு கடன் கேட்ட இலங்கை

நியூஸிலாந்திடம் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு கடன் கேட்ட இலங்கை

0
நியூஸிலாந்திடம் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு கடன் கேட்ட இலங்கை

இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது.

நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here