Home இலங்கை பிரதமர் நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை!

பிரதமர் நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை!

0
பிரதமர் நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை!

இலங்கை மக்களுக்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார நிலைமைகளை விளக்கும் வகையில் இன்று மாலை 6.45 மணிக்கு இந்த உரை இடம்பெறவுள்ளது எனப் பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here