Home இலங்கை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை மரணம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை மரணம்

0
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கை மரணம்

குடும்ப வன்முறை தீவிரமடைந்தமையினால் நவகத்தேகம முல்லேகம பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரனும் சகோதரியும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரமாக கொலை கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் மூத்த சகோதரர் வந்துள்ளார், அங்கு கணவன் அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

அதே நேரத்தில் அவரது மனைவியும் அடித்துக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஒரே குடும்பத்தை சேர்ந்த அண்ணன், தங்கை கொடூரமாக கொலை அண்ணனும் 32 வயதுடைய ஒருவரும் அவரது 25 வயது சகோதரியும் இந்த சம்பவத்தில் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் காயமடைந்த நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here