பிந்திய செய்திகள்

தெற்கு கடற்பிராந்தியத்தில் இரண்டு படகுகுகளில் சிக்கிய பெரும் தொகை போதைப் பொருள்

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 3,300 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருள் கொழும்புத் துறைமுகத்துக்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில், அதனை பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன பார்வையிட்டார்.

தெற்கு கடற்பிராந்தியத்தில் இரண்டு படகுகளில் இருந்து குறித்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Gallery
Gallery
Gallery
Gallery

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts