பிந்திய செய்திகள்

இலங்கையில் வரலாற்றில் முதல் முறையாக மின்சாரத்தில் இயங்கும் மோட்டார் சைக்கிள் !

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக,மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக கடமையாற்றும் சசிரங்க டி சில்வாவினால், மோட்டார் சைக்கிளொன்று தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார் சைக்கிள் இந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் சந்தைக்கு விநியோகிப்பதாகத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த மின்சார மோட்டார் சுமார் 4 மணிநேரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்யக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், 120 கிலோமீற்றர் வரை பயணிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts