Home இலங்கை ஏப்ரல் 3 ஆம் திகதி ஊரடங்கா?

ஏப்ரல் 3 ஆம் திகதி ஊரடங்கா?

0
ஏப்ரல் 3 ஆம் திகதி ஊரடங்கா?

இலங்கையில் ஏப்ரல் 3 ஆம் திகதி ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மிரிஹான ஆர்ப்பாட்டங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here