பிந்திய செய்திகள்

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட அரியவகை பொருட்கள்!

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட அரியவகை பொருட்கள்! - ஜே.வி.பி நியூஸ்

தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த இலங்கைப் பயணி ஒருவரின் இரண்டு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 202 கற்றாழைச் செடிகள் மற்றும் 6 செல்ல மீன்களை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பறியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரதிப் பணிப்பாளர் சுதத் சில்வா தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட அரியவகை பொருட்கள்! - ஜே.வி.பி நியூஸ்

மேலும், செடிகள் மற்றும் மீன்களின் பெறுமதி 117,500 ரூபா எனவும், பொருட்களை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து சந்தேகநபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட அரியவகை பொருட்கள்! - ஜே.வி.பி நியூஸ்

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts