![கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட அரியவகை பொருட்கள்! - ஜே.வி.பி நியூஸ்](https://cdn.ibcstack.com/article/e12d4717-c506-43c1-a592-06af2c2758ba/22-6254c54c603df.webp)
தாய்லாந்தின் பாங்கொக்கில் இருந்து வந்த இலங்கைப் பயணி ஒருவரின் இரண்டு பயணப் பொதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 202 கற்றாழைச் செடிகள் மற்றும் 6 செல்ல மீன்களை கொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை சுங்கப் பிரிவினர் கைப்பறியுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரதிப் பணிப்பாளர் சுதத் சில்வா தெரிவித்துள்ளார்.
![கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட அரியவகை பொருட்கள்! - ஜே.வி.பி நியூஸ்](https://cdn.ibcstack.com/article/7319277e-f856-4a16-a601-1fa1721bec2f/22-6254c54bbf2fe-md.webp)
மேலும், செடிகள் மற்றும் மீன்களின் பெறுமதி 117,500 ரூபா எனவும், பொருட்களை சுங்கப் பிரிவினர் பறிமுதல் செய்து சந்தேகநபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் சுங்கப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
![கட்டுநாயக்காவில் கைப்பற்றப்பட்ட அரியவகை பொருட்கள்! - ஜே.வி.பி நியூஸ்](https://cdn.ibcstack.com/article/812a6a02-3c90-4cc0-9280-68c4fb0c1a56/22-6254c54c321f6.webp)