பிந்திய செய்திகள்

சிறைச்சாலையிலுள்ள கைதிகளை உறவினர்கள் பார்வையிட சந்தர்ப்பம்

நேற்று (12) முதல் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை சிறைக்கைதிகளை பார்வையிட உறவினர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிறைக்கைதி ஒருவரை உறவினர்கள் 03 பேர் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts