பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக, ‘மைனாகோகம” என்ற பெயரில் புதிய கிராமம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
![Gallery](https://cdn.ibcstack.com/article/b007bbac-add6-4b3f-907e-b3478a497f8f/22-626780f40b0fd.webp)
.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி விலகுமாறு , அங்குள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.
![Gallery](https://cdn.ibcstack.com/article/70fb9f7a-ccf0-4453-b714-871f43cca122/22-626780f3b2add.webp)
அதேவேளை ‘மைனாகோகம”வை தடுத்து நிறுத்தும் வகையில் பொலிஸாரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை கோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்திருந்தமை என்பது குறிப்பிடத்தக்கது.