Home இலங்கை இலங்கையில் முல்லை தமிழ்ப்பெண் முக்கிய பதவியில்!

இலங்கையில் முல்லை தமிழ்ப்பெண் முக்கிய பதவியில்!

0
இலங்கையில் முல்லை தமிழ்ப்பெண் முக்கிய பதவியில்!

புதிய பரீட்சை ஆணையாளர் நாயகமாக திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா பதவி உயர்வு பெற்றுள்ளார்.

இலங்கையின் முதலாவது தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளர் நாயகம் இவர் என்பது சிறப்பிற்குரியது.

அதேவேளை திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில் திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here