பிந்திய செய்திகள்

இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் கைது

மன்னார் கடல் பரப்பில் நேற்றிரவு படகுமூலம் சட்டவிரோதமாக இந்தியா செல்ல முயற்சித்த 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையில் வசித்துவரும் 3 குடும்பங்களைச் சேர்ந்த 12 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் ஆவார்.

அவர்களில், 5 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அவர்களை இந்தியாவுக்கு சட்டவிரோதமாக அழைத்துச் சென்ற 2 படகோட்டிகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களை காவல்துறையிடம் ஒப்படைக்க, கடற்படை நடவடிக்கை

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts