இலங்கையில் இன்று (மே 12) 5 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.
அதன்படி, மின்வெட்டு பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது.
பகுதிகள் ABCDEFGHIJKLPQRSTUVW – காலை 8.00 மணி முதல் 11.30 மணி வரை ஐந்து மணி நேரம்.
(பகலில் மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் மற்றும் இரவில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள்)
பகுதி CC – மூன்று மணி நேரம் காலை 6.00 மணி முதல் 9.20 மணி வரை.
MNOXYZ பகுதிகள்: காலை 5.00 மணி முதல் 8.20 மணி வரை மூன்று மணி நேரம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
![Gallery](https://cdn.ibcstack.com/article/6e28fc82-05e6-4cbe-8837-b76f6de3ff9e/22-627c792639e71.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/2404054b-b9f2-4080-8812-4c841c36f06c/22-627c79266e50c.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/6f062588-3df9-46c6-b4bb-bcddd306308c/22-627c79269a829.webp)