Home இலங்கை ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம்…!

ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம்…!

0
ஐக்கிய மக்கள் சக்தி எடுத்துள்ள தீர்மானம்…!

பிரதி சபாநாயகர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவை பரிந்துரைக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

இணையதளத்தின் ஊடாக 15 வயதுச் சிறுமி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்துடன்  தொடர்புடைய நால்வரும் எதன் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டார்கள் ...

பெண்கள் மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான பிரபல செயற்பாட்டாளரான ரோஹினி கவிரத்னவை பிரதி சபாநாயகர் பதவிக்கு பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதி சபாநாயகர் பதவிக்கு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் அஜித் ராஜபக்சவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here