பிந்திய செய்திகள்

மின் பாவனையாளர்களுக்காக வெளிவந்த மகிழ்ச்சி தகவல்

இலங்கையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரத்நாயக்க குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விடுமுறை நாள் என்பதால் அரச திணைக்களங்கள் உட்பட்ட அலுவலகங்களின் செயற்பாடு இடம்பெறாது என்பதால் மின் பாவனை குறைவாக காணப்படும் என்பதால் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Latest Posts

இராசிபன்

மருத்துவம்

Latest Posts