Home இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை..!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை..!

0
கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்ற நிலை..!

கடந்த சில நாட்களாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையம் பரபரப்பாக காணப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புக்காகச் செல்பவர்களுக்கு அரசாங்கம் அதிக வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

அத்தோடு வெளிநாட்டு கல்விக்காக மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் அதிகரித்தமையே இதற்கு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதேசமயம் நாளொன்றுக்கு நூறுகணக்கானவர்கள் கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக பயணத்தை மேற்கொண்டுவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

அதேவேளை நாட்டுக்கு வருபவர்களின் எண்னிக்கை கடும் வீழ்ச்சியடைத்துள்ளதாகவும் விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here