தமிழ் ஆண்டின் முதல் மாதமாக இருக்கும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய முதல் பவுர்ணமியில் எமலோகத்தில் இருக்கும் சித்திரகுப்தர் பிறந்ததாக வரலாறு உண்டு! மனிதன் செய்யும் பாவ, புண்ணிய கணக்குகளை ஒன்று விடாமல் தன்...
மேஷ ராசி
நேயர்களே, அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். பணம் விஷயத்தில் கவனம் தேவை. பெற்றோரின் முழு ஆதரவுக் கிட்டும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டு.
ரிஷப ராசி
நேயர்களே, புது முயற்சிகள் நல்ல பலனை...
இன்று (15) காலை தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட...
நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.
இதனால் அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக...
சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்குள் தமது விமான நிறுவனத்திற்கான விமானங்களின் எண்ணிக்கையை 35 ஆக அதிகரிப்பதே தமது திட்டமென தெரிவித்துள்ளது.
சிறிலங்கன் விமான சேவை நிறுவனம் 21 விமானங்களை குத்தகை அடிப்படையில்...
மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் இடம்பெற்ற டெஸ்ட் தொடரில், இங்கிலாந்து அணி தோல்வியடைந்ததை அடுத்து, ஜோ ரூட், அணித் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.
அதேநேரம், இறுதியாக விளையாடிய 17 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி ஒரு...
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக வாழ்வை இழந்து தமிழகத்தில் தஞ்சம் புகுந்துள்ள இலங்கை தமிழ் மக்களுக்கு உதவ வேண்டுமென, தமிழக மக்களவை உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம்...
இலங்கையில் நாளை முதல் மீண்டும் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடை முறைப்படுத்தப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக மின்விநியோக தடையை அதிகாரிகள் தற்காலிகமாக நிறுத்தி...