Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

இலங்கையில் இருந்து இந்தியா வந்தவர்களை மண்டபம் முகாமில் தங்க வைக்க தீர்மானம்

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழ் மக்கள், தமிழகம் நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளனர். கடந்த இரு தினங்களில் 4 குடும்பங்களை சேர்ந்த 16 பேர் இலங்கையில் இருந்து தனுஷ்கோடியினை சென்றடைந்துள்ளனர். இவர்களில்...

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பான அறிவித்தல்

இலங்கையில் டொலர் பிரச்சினை தீரும் வரையில் வாகன இறக்குமதிக்கு அனுமதியில்லை என ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வாகனங்கள் மற்றும் ஏனைய...

உங்களை பிடித்த பீடை விலக பெயர் சொல்லாத இந்த 1 போதுமே

நாம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கட்டுக்கோப்புடன் இருந்தாலும், நம்மை ஏதோ ஒன்று அப்படி இருக்க விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கும். எது நம்மளை தடுத்துக் கொண்டிருக்கிறது? என்பதை யோசிப்பதற்குள் பல காலம்...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (24-03-2022)

மேஷ ராசி அன்பர்களே, தேவையற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். எதிர்ப்புகள் அடங்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை கூடும். ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். பெற்றோர்களால் நன்மை...

அன்று உயிர் காத்த பனை மரம் ! இன்று தமிழர்கள் மறந்த பனை மரம்!

அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழர்களின் பாரம்பரிய மரங்களில் ஒன்றுதான் பனை மரம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்தோன்றிய மூத்த மொழி தமிழ்மொழி என நாம் பெருமை பட்டுக்கொள்வதற்கான முக்கிய சாட்சியாக விளங்குவது பனை ஓலைச்...

கர்ப்பிணி மனைவியின் பசியைபோக்க பலாக்காய்பறிக்க சென்றவர் கத்தியால் குத்தி மரணம்

இலங்கையில் தொடரும் மரணங்கள் பலாக்காய் ஒன்றை பறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவமொன்று.எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் 2ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு...

இலங்கையில் ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் அறிமுகம்

முதன் முறையாக இலங்கையில் ரயில் ஆசனங்களை இணையவழியூடாக (Online) முன்பதிவு செய்வதற்கான இணையத்தளம் மற்றும் கையடக்கத் தொலைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டதோடு இதன் மூலம் ரயில் பயணிகள் எதிர்காலத்தில் அனைத்து ரயில்களுக்குமான ஆசனங்களையும் இணையவழியூடாக...

அறிமுகமான சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி

வருகிற 26-ந்தேதி15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் தொடங்குகிறது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img