லேக்ஹவுஸ் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி ஜான் புல்லி கிரெடிட் கார்டுகள் மற்றும் வங்கிகள் வழங்கும் ரசீதுகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மைக்ரோசிப்களுக்கு உலகளாவிய பற்றாக்குறை உள்ளது.என தெரிவித்துள்ளார்.
மேலும், டொலர் தட்டுப்பாடும்...
இன்று (வியாழக்கிழமை) விமானம் ஒன்று போலந்து வழியாக உக்ரைனுக்கு இரண்டாம் கட்டமாக இந்தியாவில் இருந்து நிவாரண உதவி பொருட்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாக மத்திய வெளியுறவு செயலாளர் ஹர்ஷவர்தன் சிரிங்லா தெரிவித்தார்.
இதில் இரண்டு டன் மருந்துகள்,...
குறுகிய காலப்பகுதிக்குள் அருவியில் குளிக்கச் சென்ற 13 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக மரணமடைந்துள்ளனர்.
குறித்த மரணங்கள் மொனராகலை வெல்லவாய பகுதியிலுள்ள எல்லவல அருவியில் குளிக்கச் சென்ற இளம் வயதினருக்கு இடம்பெற்றுள்ளதாக வெல்லவாய பிரதேச...
நாவுல எலஹெர பிரதேசத்தில் இன்று (03) காலை 10.30 மணியளவில் பொலிஸ் குழுவொன்றினால் வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, பொலிஸார்...
500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.2.30 என குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளி யிடப்பட்டுள்ளது.
ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
இதேவேளை,...
உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமீப காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்நிலைமைக்குக்...
முதல் முறையாக ரஷ்யா உக்ரைனுடனான போரில் தமது படையினர் உயிரிழந்த எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனுடனான போரில் ரஷ்ய வீரர்கள் 498 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், போரில் 1,597...
இன்று (3) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இலங்கை வந்தடைந்தது.
இந்த...