Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

ஐப்பானிடம்-இலங்கை விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!

இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய கிகா மின்சாரம் வாகனம் பேட்டரி தொழிற்சாலையை இலங்கையில் அமைக்க பரிசீலிக்குமாறு ஜப்பானுக்கான கோரிக்கை விடுத்துள்ளார். ஜப்பானில் இருக்கும் இலங்கைத் தூதரகத்தினால்...

பூநகரியில் பாரிய விபத்து-24வயது பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்து சம்பவத்தில் திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த 24 வயதான பொலிஸ் கொஸ்தாபலான...

ரஷ்யாவுக்கு எதிராக போராட்ட களத்தில் இறங்கிய உக்ரைன் அழகுராணி!

உக்ரைன் - ரஷ்யா இடையே 4-வது நாளாக போர் இடம்பெற்று வருகின்ற உக்ரைனின் முன்னாள் அழகு ராணி ஒருவர் ரஷ்ய படைகளை எதிர்த்துப் போராடனது நாட்டின் இராணுவத்தில் சேர்ந்துள்ள்ளார். அனஸ்டாசியா லென்னா 2015 ஆம்...

முல்லையில் நீர்பாதுகாப்பு பயிற்சி பட்டறை !

22.02.2022 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்நிலைகளால் ஏற்படும் அனர்த்தங்களை தடுக்கும் இளைஞர்களுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தும் பயிற்சி வகுப்பு ஒன்று நாயாறு கடற்படை தளத்தில் இன்று தொடர்ங்கிவைக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் சர்வோதய...

29 வயதில் ஜெர்மனியில் சாதித்த யாழ்.தமிழன்!

ஜெர்மனியில் இருக்கும் வடமேற்கு மாநிலத்தில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று யாழ்.தமிழ் இளைஞன் அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார். தனது 29 ஆவது வயதில் மாஸ்ட லோ மற்றும் பட்டய கணக்காளராக...

மோப்ப நாயிடம் சிக்கிய நபர்கள்

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற சுமார் 193 பேரை மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவனொளிபாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன்...

இந்திய வீரர் இஷான் கி‌ஷன் வைத்தியசாலையில் அனுமதி

நேற்று தர்மசாலாவில் இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கி‌ஷன் 15 பந்தில் 16 ரன் எடுத்து ஆட்டம்...

இறக்குமதி செய்யப்படும் 600 வகையான பொருட்களுக்கு வரி உயர்வு!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஆடம்பரப் பொருட்களின் முழுமையான...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img