இலங்கைத் தூதுவர் சஞ்சீவ் குணசேகர இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உற்பத்திகளை ஏற்றுமதி செய்யக்கூடிய கிகா மின்சாரம் வாகனம் பேட்டரி தொழிற்சாலையை இலங்கையில் அமைக்க பரிசீலிக்குமாறு ஜப்பானுக்கான கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜப்பானில் இருக்கும் இலங்கைத் தூதரகத்தினால்...
பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் விபத்தில் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் திருகோணமலை காந்திபுரத்தை சேர்ந்த 24 வயதான பொலிஸ் கொஸ்தாபலான...
உக்ரைன் - ரஷ்யா இடையே 4-வது நாளாக போர் இடம்பெற்று வருகின்ற உக்ரைனின் முன்னாள் அழகு ராணி ஒருவர் ரஷ்ய படைகளை எதிர்த்துப் போராடனது நாட்டின் இராணுவத்தில் சேர்ந்துள்ள்ளார்.
அனஸ்டாசியா லென்னா 2015 ஆம்...
22.02.2022 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் நீர்நிலைகளால் ஏற்படும் அனர்த்தங்களை தடுக்கும் இளைஞர்களுக்கான பாதுகாப்பினை ஏற்படுத்தும் பயிற்சி வகுப்பு ஒன்று நாயாறு கடற்படை தளத்தில் இன்று தொடர்ங்கிவைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையமும் சர்வோதய...
ஜெர்மனியில் இருக்கும் வடமேற்கு மாநிலத்தில் இரு துறைகளில் உயர் பட்டங்களை பெற்று யாழ்.தமிழ் இளைஞன் அனங்கன் சின்னையா பெருமை சேர்த்துள்ளார். தனது 29 ஆவது வயதில் மாஸ்ட லோ மற்றும் பட்டய கணக்காளராக...
சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலைக்கு சென்ற சுமார் 193 பேரை மோப்ப நாயின் உதவியுடன் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவனொளிபாதமலைக்கு போதை பொருட்கள் கொண்டு செல்வதனை தடுப்பதற்காக ஹட்டன்...
நேற்று தர்மசாலாவில் இந்தியா- இலங்கை அணிகள் இடையேயான 2-வது 20 ஓவர் போட்டி நடந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 15 பந்தில் 16 ரன் எடுத்து ஆட்டம்...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசியமற்ற 600 ஆடம்பர பொருட்களுக்கான வரியை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆடம்பரப் பொருட்களின் முழுமையான...