இது ஆரம்பம் மாத்திரமே. எமது கோரிக்கையினை நிறைவேற்ற தவறினால் அரச தலைவரின் வீட்டினையும் முற்றுகையிட்டு முடக்குவோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற...
இன்று (24) காலை திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குருணாகலையிலிருந்து...
நேற்று (23) மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் கடலில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்டு எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியல் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கடலாமைகள் இரவு மன்னார் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸாருக்கு...
மெட்டா நிறுவனம் மெட்டாவெர்ஸ் உருவாக்கத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. மெய்நிகர் தொழில்நுட்பத்தில் உருவாகும் மெட்டாவெர்ஸ் உலகில் நாம் விரும்பிய விஷயங்கள் அனைத்தையும் செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது மெட்டாவெர்ஸில் மனிதர்கள் ஒருவருக்கு...
அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'வலிமை'. இப்படத்தில் ஹுமா குரேஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள...
யாழில் மூதாட்டி ஒருவர் பட்டப்பகலில் நேற்று முன்தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் கொலையாளியான சந்தேகநபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் இன்று காலை கைதானதாக கூறப்படுகின்றது. சோமசுந்திரம் அவனியூ...
நேற்றிரவு (23) நெல்லியடி காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கரணவாய் மேற்கு பகுதியைச் சேர்ந்த 12 வயது மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
7ஆம் தரத்தில்...
பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகையை சேர்ந்த 22 மீனவர்களையும் அவர்களது இரண்டு விசைப்படகுகளையும் கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் மயிலட்டி மீன் பிடி துறைமுகத்திற்கு அழைத்து...