இன்று இலங்கையில் சுமார் 5 மணித்தியால மின்வெட்டை மேற்கொள்ள மின்சார சபைக்கு பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாட்டுத் திணைக்களம்...
பலருக்கும் குளிர்காலத்தில் காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி அருந்துவது கொடுக்கும் ஆனந்தம் அளப்பரியது. இது தான் நம் நாளை எதிர்கொள்ள நம்மை தயார்படுத்துகிறது. அதோடு, காலை எழுந்தவுடன் நாம் அருந்தும் பானம்...
இப்போது இருக்கும் அவசர உலகில் நாம் எதையும் சரியாக கவனிப்பது கிடையாது. எல்லாவற்றையும் இழுத்துப் போட்டு செய்வது என்பதும் முடியாத காரியமாகி விட்டது.
நம்முடைய நேரத்தையும், உழைப்பையும் மிச்சப்படுத்தும் வகையில் சில வீட்டு குறிப்புகளையும்,...
ஒரு சில சமயங்களில் வழக்கத்திற்கு மாறாக நம்முடைய கண்கள் திடீரென துடிக்க ஆரம்பிக்கும். எந்த ஒரு விஷயமும், வழக்கத்திற்கு மாறாக நடக்கும் பொழுது நமக்கு ஒரு பதட்டம் வந்து விடுகிறது. இந்த வகையில்...
மேஷ ராசி
அன்பர்களே, யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நட்பால் நல்லது நடக்கும். கோர்ட் வழக்கில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும்.
ரிஷப ராசி
அன்பர்களே, முக்கிய பணிகள் நிறைவேறும். பெற்றோர்களின்...
நாளை (24) முதலாவது டி 20 போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இரவு 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
சுற்றுலா இலங்கை அணிக்கும் இந்திய அணிகளுக்கிடையில் மூன்று ரி20 போட்டி மற்றும் இரண்டு டெஸ்ட்...
கோபப்படும் போது சத்தமாக கத்தி நம் கோபத்தை வெளிப்படுத்துகின்றோம். பத்து வினாடிகள் கோவபப்படுவதால் அதிலிருந்து மீண்டு வருவதற்கு 8 மணிநேரம் ஆகும்.ஏனென்றால் நம் கோவப்படுவதினால் நம் உடலில் உள்ள கார்ஸ்சிஸ்ரான் அதிக அளவில்...