Most recent articles by:

News Desk

- Advertisement -spot_imgspot_img

பதவி விலகினார் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க…

ராகம மருத்துவ பீட மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு பின்னர், ஜனாதிபதி அலுவலகத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியில் இருந்து கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க பதவி விலகியுள்ளார். இவர் தனது...

யாழில் 8 வயது சிறுமிக்கு மோட்டார் சைக்கிளால் ஏற்பட்ட நிலை

யாழ்.கொடிகாமம் - வேம்பிராய் பகுதியில் நேற்றுமாலைஇடம்பெற்ற விபத்தில் 8 வயது சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். புத்தூர் வீதி ஊடாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களில் ஒன்று மீசாலை- வேம்பிராய் பகுதியில் கிளை...

ரிஷாட் பதியுதீனுக்கு வழங்க பட்ட அனுமதி

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான வழக்கு தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றிலும், தனது வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய சிறுமி தீயில் எரிந்து உயிரிழந்த வழக்கு தொடர்பில் கொழும்பு பிரதான...

ரோகித் சர்மாவுக்கு கிடைத்த பாரிய வாய்ப்பு!!

வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று அகமதாபாத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் இந்தியா 6...

தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லிகளுடன் 34 வயதுடைய நபர் கைது

அநுராதபுரத்தில் புத்தளம், பாலாவி பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்துகளை கடத்திய போது காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து வெவ்வேறு வகையைச் சேர்ந்த...

அருண் விஜய்யின் புதிய படத்தின் அப்டேட் வெளியானது!!!

இயக்குனர் ஹரி இயக்கும் திரைப்படம் யானை. இதில் நடிகர் அருண் விஜய் நடிக்கிறார். அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், கே.ஜி.எப் பிரபலம் ராம், ராதிகா, இமான்...

திருகோணமலை மாவட்டத்திற்கு முதல் முதலாக பெண் தவிசாளர் நிஜமனம்

திருகோணமலை மாவட்டத்தில் தவிசாளராகக் கடமையாற்றிய மகாத் குசன் களாஸ், தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தவிசாளராக கிண்ணியா, ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்தில் பட்டதாரி ஆசிரியையாகக் கடமையாற்றும் எழிலரசி நியமிக்கப்பட்டுள்ளார். மத்தியஸ்த...

கொலம்பியாவில் ஏற்பட்ட பேரிடர்10 க்கும் மேற்படடோர் உயிரிழப்பு

பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி இதுவரை சுமார் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.கொலம்பியாவில் கனமழை காரணமாகவே...

Must read

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால்...
- Advertisement -spot_imgspot_img