மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி பிரதேசத்தில் நேற்று (08) மாலை17 வயது சிறுமி ஒருவர் நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டிருந்த நிலையில், சிறுமியின் தந்தையார் இன்று (09) காலையில் வீட்டின்...
தங்கத்தின் விலையானது சர்வதேச சந்தையில் தற்போது சற்று சரிவில் காணப்படுகின்றதாக கூறப்படுகின்றது.
தற்போது அவுன்ஸூக்கு 2 டொலர்கள் குறைந்து, 1819.75 டொலர்களாக காணப்படுகின்றது.
எனினும் தங்கம் விலையானது தடுமாற்றத்தில் இருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என...
லண்டன் சிறைச்சாலையில் இலங்கைத் தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கைத் தமிழரான கேதீஸ்வரன் குணரத்தினம் வார்ம்வுட் ஸ்க்ரப்ஸ் சிறையில் பிப்ரவரி 23, 2018 அன்று...
கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளை பகுதியில், யாழில் பூசகர் ஒருவரை கடத்திச் சென்று அவரிடம் இருந்த நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வீதியோரமாக நின்றிருந்த பூசகரை கடத்திச்...
ஏக்தா கபூர் தயாரிப்பில் லாக்கப் என்ற நிகழ்ச்சி அறிமுகமாக இருக்கிறது. இதை நடிகை கங்கனா ரனாவத் கங்கனா ரனாவத் தொகுத்து வழங்க இருக்கிறார்.
முதல் போட்டியாளராக பூனம் பாண்டே கலந்து கொள்ள இருக்கிறார். இதில்...
நேற்று (08) சுங்க போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்19 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் மற்றும் கொக்கெய்ன் போதைப்பொருள்அனுப்பப்பட்டநிலையில் கைப்பற்றப்பட்டதாக சுங்கப் பேச்சாளர், சுங்க பிரதிப் பணிப்பாளர் கூறியுள்ளார்.
குறித்த பார்சலானது அமெரிக்கா, கனடா மற்றும்...
கேரளாவில் உள்ள மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் நேற்று முன்தினம் பாலக்காட்டை சேர்ந்த பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் மலையேற சென்றனர்.
மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள்...
வட மாகாணத்தின் யாழ். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்ககான புள்ளி விபரத்தின் படி டெங்கு அபாய வலயமாக காணப்படுகின்றது என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் கூறியுள்ளார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில் “யாழ்....