Home Blog Page 105

கத்தோலிக்க மதகுருக்கள், அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டம்

கத்தோலிக்க மதகுருக்கள் கொழும்பு - பொரளைச் சந்திக்கருகில் , கன்னியாஸ்திரிகள் இணைந்து அமைதியான முறையில் அரசுக்கெதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதில் கொழும்பு மறைமாவட்ட பேராயர் அதி வணக்கக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை...

நேற்று பதவி ஏற்ற நிதியமைச்சர் இன்று ராஜினாமா

நேற்று (04) ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டா புதிய நிதியமைச்சர் அலிசப்ரி, தனது நிதியமைச்சர் பதவியை இன்று (05) இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னதாக, பசில் ராஜபக்ஷவை நிதியமைச்சு பதவியிலிருந்து நீக்கி, அனைத்துக்...

தென்காசி,நெல்லையில் தொடரும் கோடை மழை…

சேரன்மகாதேவி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழை காரணமாக சுமார் 2 ஆயிரம் வாழைகள் சேதமடைந்தன. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் வெப்பசலனம் காரணமாக கடந்த 2 நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து...

இளையராஜாவுக்கு குவியும் பாராட்டுக்கள்…?

ஆம்ஸ்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இளையராஜாவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இளையராஜா எ பியூட்டிபுல் பிரேக்கப் என்ற ஆங்கில படத்துக்கு இசையமைத்து இருந்தார். இந்தப் படத்தை பிரபல கன்னட பட டைரக்டர் அஜித்...

மத்திய வங்கி வெளியிட்ட முக்கிய அறிவித்தல்

மத்திய வங்கியினால் வெளியிடப்பட அறிக்கை பிற்போடப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான 03 ஆம் இலக்க நாணயக்கொள்கை மீளாய்விற்கான ஊடக அறிக்கை இன்றைய தினம் முற்பகல் 07.30 இற்கு வெளியிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்து. இந்நிலையில் குறித்த அறிக்கை பிற்போடப்பட்டுள்ளதாக...

கோடை வெயிலில் இருந்து சருமத்தை காக்கும் இயற்கை மாய்ஸ்சுரைசர் இதோ உங்களுக்காக

கோடைகாலத்தில் சூரியனில் இருந்து அதிகப்படியாக வரும் புற ஊதாக் கதிர்களால் பெருமளவு பாதிக்கப்படுவது சருமம்தான். எனவே சருமத்தைக் குளிர்ச்சியாக வைப்பது முக்கியமானது. இதற்கு மாய்ஸ்சுரைசர் உதவும். ரசாயனங்கள் சேர்க்காமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு...

உண்டியலில் பணம் நிரம்பி வழிய இந்த 4 பொருட்களை போட்டு வையுங்கள்

சிக்கனமாக செலவு செய்தால் நம்முடைய கையில் சேமிப்பு தங்கும். வரக்கூடிய வருமானத்திற்கு ஏற்றவாறு பட்ஜெட் போட்டு செலவு செய்யக்கூடிய குடும்பத்தில் மாதக்கடைசியில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை நிச்சயம் இருக்காது. அனாவசிய செலவை...

இந்த 5உணவுகளை சமைத்த பின் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாது.

அவசர அவசரமான இந்த உலகத்தில் காலை சமைத்த உணவுகளை மதியம் சூடுபடுத்தி சாப்பிடுவது என்பது இயல்பான ஒரு விஷயமாகத்தான் உள்ளது. ஆனால் அப்படி சமைத்த பொருட்களை மீண்டும் சூடுபடுத்தும் போது சில உணவுப்...

இன்றைய நாளுக்கான ராசி பலன்(05-04-2022)

மேஷ ராசி அன்பர்களே, மனதில் சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். விஐபிகளின் தொடர்பு கிட்டும். வீட்டில் காரசாரமான விவாதங்கள் வந்து போகும். உத்யோகம் மாற்றம் ஏற்படும். ரிஷப ராசி அன்பர்களே, குடும்பத்தில் நல்லது நடக்க ஆரம்பிக்கும். எதிர்ப்புகளை...

இன்றைய நாணய மாற்று விகிதம்(04-04-2022)

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 289 ரூபா 72 சதமாக பதிவாகியுள்ளது. அத்துடன், விற்பனைப் பெறுமதி 299 ரூபா 99 சதமாக பதிவாகியுள்ளது....