இலங்கை எரிசக்தி துறை இந்தியாவின் நேரடிக் கட்டுப்பாட்டில்
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மேலும் மோசமடைந்து செல்வதால் எரிசக்தி துறையை தனது நேரடியான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் பொருளாதார நிபுணர்கள்...
இன்றைய தினம்191 இடங்கள் தவிர்ந்த ஏணைய இடங்களுக்கு மின்தடை
இலங்கை முழுவதும் இன்றைய தினம் (31-03-2022) சுழற்சி முறையில் 10 மணிநேரத்துக்கு மேல் மின்நடைமுறையில் இருக்கும் நிலையில், அரச தலைவர் மாளிகை மற்றும் நாடாளுமன்றிற்கு தொடர்ச்சியாக மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு...
இன்றைய நாளுக்கான ராசி பலன்(31-03-2022)
மேஷ ராசி
அன்பர்களே, நம்பிக்கையானவர்களின் நட்பு நன்மையை தரும். சேமிப்பில் கவனம் செலுத்தவும். பெற்றோர்கள் ஒத்தாசையாக இருப்பர். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும்.
ரிஷப ராசி
அன்பர்களே, குடும்பத்தின் மீது உள்ள அக்கறை அதிகரிக்கும். எதிலும் எதிர்கொள்ளும்...
ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடருமா ?
ரஷ்ய போர் விமானத்தை உக்ரைன் படை சுட்டு வீழ்த்திய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது தொடர்ந்து 35ஆவது நாளாக படையெடுத்து வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ் மீதான தாக்குதலை நிறுத்துவதாக...
பாடசாலை போக்குவரத்து சேவை தொடர்பிலான முக்கிய அறிவித்தல்!
எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் மாவட்டங்களுக்கிடையிலான பாடசாலை போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் இருந்து விலகுவதாக அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தெரியவருகையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாணாவிட்டால், பாடசாலை...
இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயி திருமணமான 5 மாதத்தில் மரணம்
இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயிதிருமணமான 5 மாதத்தில் ,தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர்...
முல்லைத்தீவு மாவட்டத்தில் சிகை அலங்கார நிலையங்களில் விலை அதிகரிப்பு
எதிர்வரும் 01.04.2022 ஆம் திகதி தொடக்கம் முல்லைத்தீவு மாவட்ட அழகக சங்கம் சிகை அலங்கார நிலையங்கள் ஊடாக வழங்கப்படும் சிலை அலங்கார சேவைகளுக்கான விலையினை அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விலை அதிகரிப்பு மாவட்டத்தில் உள்ள...
வீடியோ கேம் பிரியரா நீங்கள்-உங்களுக்கான நற் செய்தி
சோனி பிளே ஸ்டேஷன் உலகம் முழுவதும் வீடியோ கேம் பிரியர்கள் பயன்படுத்தும் முன்னணி சாதனமாக இருக்கிறது. இந்த பிளே ஸ்டேஷன் வைத்திருப்பவர்கள் கேம்களை வாங்கி விளையாட வேண்டும்.
இதற்கு பதில் சந்தா மூலம் கேம்களை...
விமானத்தில் இருந்து குதித்த பிரபல நடிகை!!!
ஈஷா ரெப்பா. தெலுங்கு திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தமிழில் 'ஓய்' என்கிற படத்தில் ஹீரோயினாக மாறியவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார்....
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இன்று 3-வது முறையாக டெல்லி செல்கிறார்
தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இன்று 3-வது முறையாக டெல்லி செல்கிறார் கடந்த 2006-ம் ஆண்டு பாராளுமன்ற இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களுக்கு மேல் பலம் கொண்ட கட்சிக்கு டெல்லியில் அலுவலகம்...