Home Blog Page 115

யூடியூப் வீடியோக்களில் புதிய அம்சம்!

உலகம் முழுவதும் பெரிதும் பார்க்கப்படும் சமூக வலைதளங்களில் ஒன்றாக யூடியூப் இருக்கிறது. தினம் பல கோடிக்கணக்கான வீடியோக்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பார்க்கப்படுகின்றன. இந்நிலையில் பயனர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க யூடியூப் புதிய அம்சம் ஒன்றை வெளியிடவுள்ளதாக...

இந்த வார ராசிபலன் 28/3/2022 முதல் 03/04/2022 வரை

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் உறவினர்களிடம் கொஞ்சம் உஷாராக பழகவேண்டும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஈடுபட கூடாது. சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழிலில் நிறைய லாபம் கிடைக்கும். இருப்பினும்...

நாய்களுக்கும் மனிதர்கள்ளுக்குமான அன்புறவு

பரம்பரை விரோதிகள். மனிதனுக்கும் நாய்களுக்குமான உறவு லட்சம் வருடங்கள் பழமையானது. ஆனால் இந்த உறவு புத்தகதின் ஆரம்ப அத்தியாயங்கள் எண்ணி மகிழுமாறு அமைந்திருக்கவில்லை. ஹோமோ சேப்பியன்ஸ், நவீன மனிதனின் மூதாதைகள். சுமார் 100,000 ஆண்டுகளுக்கு...

தேசிய மட்டத்தில் விளையாட தரம் 1இல் கல்வி பயிலும் மாணவிக்கு வாய்ப்பு

கொழும்பில் நடக்க விருக்கும் தேசிய மட்டத்தில் விளையாடஇலங்கை சதுரங்க சம்மேளனம் நடாத்திய போட்டியில் சாய்ந்தமருது கமு /கமு/ அல்-ஹிலால் வித்தியாலயம் சார்பாக பங்குபற்றிய சாய்ந்தமருது சபிலுல்லமா அடுத்த சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை சதுரங்க...

இன்றைய நாணய மாற்று விகிதம்(29-03-2022)

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 288 ரூபா 74 சதம் விற்பனை பெறுமதி 298 ரூபா 99 சதம். ஸ்ரேலிங் பவுண்...

குற்றதை ஒப்புக்கொண்ட மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

கடந்த 27 ஆம் திகதி தலவாக்கலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்நீதிமன்றில் மதுபோதையில், வாகனம் செலுத்தியமை தொடர்பில் கைதான தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கமைய, சந்தேக நபரான பணிப்பாளர்...

பிரபல நடிகருடன் நடிக்கவுள்ள கீர்த்தி ஷெட்டி!!

பாண்டிராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் திரைப்படம்சூர்யா நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து சூர்யா நடிக்கும் சூர்யா41 படத்தை இயக்குனர் பாலா இயக்குகிறார். இதற்குமுன் இந்த கூட்டணியில் பிதாமகன், நந்தா...

இந்தியா , சீனாவை தொடர்ந்து பங்களாதேஷிடமிருந்து கடன் உதவி

இலங்கை இந்தியா , சீனாவை தொடர்ந்து பங்களாதேஷிடமிருந்து மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் உதவி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் அப்துல் மொமென் (Abdul Momen) தெரிவித்துள்ளார். மேலும்...

பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த பெண் ஒருவர் மரணம்

போருப்பிட்டிய, வரல்ல பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குடும்ப வன்முறை தொடர்பில் மொரவக்க பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி...

இன்று அதிகாலை யாழில் இந்திய மீனவர்கள் கைது

இன்று அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 4 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை...