Home Blog Page 116

ஆயிரம் பயணிகளுடன் பயணித்த ரயில் மீது தாக்குதல்

நேற்று (திங்கட்கிழமை) தலைநகர் அபுஜாவிலிருந்து வடக்கு நைஜீரிய நகரத்திற்குச் சென்ற பயணிகள் ரயிலில் இருந்தே இவர்கள் கடத்தப்பட்டுள்ளனர். தாக்குதல் நடந்தபோது கடுனாவுக்கு சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் ரயில் நிறுத்தப்பட்டது, ஆயுததாரிகள் குழு அபுஜா...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இலவச விசா

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் காரணமாக தடை பட்டிருந்த விமான சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில், முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இலவச விசாக்கள் வழங்கப்படும் என மத்திய சுற்றுலாத்துறை...

பேராதனை வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே!

பேராதனை போதனா வைத்தியசாலையில் மருந்து தட்டுப்பாடு காரணமாக திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வைத்தியசாலையில் அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களால் இலங்கை...

இந்தியாவுடன் இலங்கை 6 ஒப்பந்தம் கைச்சாத்திட்டுள்ளது

. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெயசங்கரின் இலங்கை விஜயத்தின் போது இந்த 6 புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஒப்பந்தங்கள் நேற்று பிற்பகல் வெளிவிவகார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டன. இதன்படி, .இந்திய...

ஜவ்வரிசி உப்புமா

தேவையான பொருட்கள் நைலான் ஜவ்வரிசி - ஒரு கப்பயத்தம் பருப்பு - கால் கப்மிளகாய் வற்றல் - 4கடுகு - ஒரு தேக்கரண்டிகறிவேப்பிலை - ஒரு கொத்துஉளுத்தம் பருப்பு - ஒரு தேக்கரண்டிகடலைப்பருப்பு -...

குப்பைகீரையின் மருத்துவகுணம்

குப்பைகீரை . முளைக்கீரை வகையை சேர்ந்தது குப்பைகீக்ரை ஆகும்.இக்கீரை வருடம் முழுவதும் வளரக்கூடிய ஒரு கீரை வகை ஆகும்.இது குப்பைக்கூலங்களில் தானாகவே வளர்ந்து இருக்கும் அற்புத கீரை…குப்பைகளில் வளர்வதாலும், குப்பை போன்ற உடம்பை தேற்றுவதாலுமே குப்பைகீரை...

அனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபடுவதன் நன்மைகள்

சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடஅனுமனுக்கு துளசி மாலை சாத்தி வழிபட்டால் தோஷங்கள் நீங்கும் தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதில் இருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற் கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம்,...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (29-03-2022)

மேஷ ராசி நேயர்களே, மற்றவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும். மறைமுக எதிர்ப்புகள் குறையும். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடு வரும். உத்யோக மாற்றம் ஏற்படும். ரிஷப ராசி நேயர்களே, குடும்பத்தினரிடம் வீண் விவாதங்கள் வந்துப்...

வாட்ஸ்ஆப்பில் வரவுள்ள சூப்பர் அப்டேட்

இன்று உலகம் முழுவதும் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் செயலியாக வாட்ஸ்ஆப் காணப்படுகின்றது. வாட்ஸ்ஆப்பில் வீடியோ, ஆடியோ அழைப்புகள், வாய்ஸ் மெசேஜ்கள், ஸ்டிக்கர்கள் என ஏகப்பட்ட அம்சங்கள் இருக்கின்றன. இவற்றுடன் புகைப்படங்கள், வீடியோக்கள், டாக்குமெண்டுகள் ஆகியவற்றையும்...

16 ஆண்டுகளுக்கு பிறகு சினிமாவிற்கு வரும் நடிகை

தமிழ் திரையுலகில் நடிகை லைலா கள்ளழகர் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இயக்குனர் சங்கரின் முதல்வன் படத்தில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். பின்னர், கார்த்திக் உடன் ரோஜாவனம், அஜித் உடன் தீனா மற்றும்...