பிரதான செய்திகள்

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் – மைத்திரிபால சிறிசேன

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு உடனடியாகச் செயற்படுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என சிறிசேன தெரிவித்துள்ளார். அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவுவதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக பதவி விலக வேண்டும் என...

இந்திய செய்திகள்

தனுஷ்கோடி அருகே தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இலங்கை முன்னாள் போலீஸ் அதிகாரி கைது!!

தனுஷ்கோடி தீடை பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை கடலோர காவல்படையினர் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் முன்னுக்குப் பின்னான தகவல்களை அந்த நபர் தெரிவித்ததால் தீவிரமாக விசாரிக்கப்பட்டார். இதனையடுத்து அந்த...

உலக செய்திகள்

தனுஷ்கோடி அருகே தீடை பகுதியில் சந்தேகத்துக்கு இடமாக நடமாடிய இலங்கை முன்னாள் போலீஸ் அதிகாரி கைது!!

தனுஷ்கோடி தீடை பகுதியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை கடலோர காவல்படையினர் பிடித்து விசாரித்தனர். இந்த விசாரணையில் முன்னுக்குப் பின்னான தகவல்களை அந்த நபர் தெரிவித்ததால் தீவிரமாக விசாரிக்கப்பட்டார். இதனையடுத்து அந்த...

ஐரோப்பிய செய்திகள்

லண்டனில் குற்றவாளியான தமிழர் ஒருவர்

இலங்கை தமிழர் ஒருவர் , திருட்டு குற்றச்சாட்டு தொடர்பில் லண்டனில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Best One store என்ற கடையில் திருடியதாக இலங்கையர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. செயின்ட்...

கனடா செய்திகள்

கனடாவில் கருணைக்கொலை செய்யப்படும் உயிரினங்கள்

கனடா முழுவதிலும் இரண்டு மில்லியன் பறவைகள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கியூபெக் மாகாணத்தின் ஒரு பகுதியான Magdalen Islands என்னும் தீவில், ஏராளம் உயிரிழந்த பறவைகள் கரையோரமாக ஒதுங்கிக் கிடக்கின்றன. அதற்குக் காரணம்...

விளையாட்டு

லசித் மலிங்கவுக்கு இலங்கை கிரிக்கெட் அணியில் கிடைத்த புதிய பதவி!

முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப் பட்டுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள்...

சினிமா

ஆபாசப் பயில்வான் ரங்கநாதன் கைதாவாரா?

நாளுக்கு நாள் பயில்வான் ரங்கநாதன் மீது புகார்கள் குவிந்தும், வலுத்தும் வரும் நிலையில், அவர் கைதாவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பத்திரிகையாளராகவும், குணச்சித்திர நடிகராகவும் இருப்பவர் பயில்வான் ரங்கநாதன்.. இவர் இப்போதைக்கு எந்த பத்திரிகையிலும்...

மருத்துவம்

முள்ளங்கியை உணவில் சேர்ப்பதால் என்ன பலன்கள்…?

முள்ளங்கியில் இருக்கும் இரும்பு சத்து உடலிற்கு வலிமை தருவதோடு, தலை முடியையும் வலிமையாக்கும். அடர்த்தி குறைவாக இருக்கும் தலைமுடியை அடர்த்தியாக்கவும் உதவுகிறது. முள்ளங்கியில் இருக்கும் நீர்ச்சத்து தலைமுடிக்கு ஈரப்பதத்தை வழங்கும். உடல் சூட்டை குறைத்து...

ஆன்மீகம்

இன்றைய நாளுக்கான ராசி பலன் (14-06-2022)

மேஷம் : அசுவினி : மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். அதனால் சங்கடம் ஏற்படும்.பரணி : குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டாகும். செயல்களில் இழுபறி இருக்கும்.கார்த்திகை 1 : அலுவலகத்தில் அதிகாரிகளின்...

கட்டுரைகள்

“தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு”

கிழக்கு ஆசியாவிலேயே புகழ்பெற்று விளங்கிய யாழ்ப்பாணம் பொது நூலகம் ஜே.ஆர்.ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் திட்டமிடப்பட்ட இன அழிப்பின் ஒரு அடையாளமாகவே தமிழ் மக்கள் இன்றும் பார்க்கின்றார்கள்.யாழ் பொது...

தொழிநுட்பம்

ஸ்மார்ட்வாட்ச் விற்பனை- கெத்து காட்டும் ஆப்பிள்

பொருளாதார மந்தநிலை மற்றும் பணவீக்கம் பற்றிய கவலைகள் இருந்த போதிலும், குளோபல் ஸ்மார்ட்வாட்ச் மாடல் டிராக்கரின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் உலகளாவிய ஸ்மார்ட்வாட்ச் ஏற்றுமதியில் 13 சதவீத வளர்ச்சியைப்...

செய்திகள்