வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் நூக்கல்
நூக்கல் வைட்டமின்களும், புரத சத்தும் நிறைந்துள்ளது. நூக்கலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது, நம் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கும்.
நூக்கலில் காலோரிகள் குறைவு, மேலும் உடல் எடை அதிகரிக்காது. நூக்கலில் வைட்டமின் ஏ,...
பூசணிக்காய் புளிக்குழம்பு
உடற்பயிற்சி செய்துவிட்டு சாப்பிடும் உணவில் பூசணிக்காய் சேர்த்துக்கொள்வது எலெக்ட்ரோலைட் சமநிலைக்கு உதவும்.காய்ச்சல் மற்றும் சளியை குணப்படுத்தவும் வெண் பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய...
இடது கண் துடித்தால் யாருக்கு லாபம்
அப்படி ஒரு சில விஷயங்களில் பூனை குறுக்கே போனால் நல்லதல்ல, இடது கண் துடித்தால் நல்லதல்ல போன்ற விஷயங்கள் பல நூற்றாண்டுகளாகவே இருந்து வருகிறது.
அப்படி, இடது கண் துடித்தால் என்னவாகும் என்பதைப் பற்றி...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (01-02-2022)
மேஷ ராசி
நேயர்களே, நெருக்கமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய இனிமையான சம்பவங்களை நினைவுக்கு வரும். கோர்ட் வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். தொழில், வியாபாரம் செழிப்படையும்.
ரிஷப ராசி
நேயர்களே, குடும்ப மதிப்பை உயர்த்த முடியும். மறைமுக...
இன்று புத்தளத்தில் இடம்பெற்ற கோர விபத்து!!
புத்தளம் - சிலாபம் பிரதான வீதியில் வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று புத்தளம் மதுரங்குளி 10 ஆம் கட்டைப்பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, நபர் ஒருவர் மீது...
என்னைப் போன்ற பலர், பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ! நிதியே பிரச்சனை!
“என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது. சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை...
இலங்கையில் மிக இளவயதில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்ட யாழ் மங்கை!
யாழ் வேலணையை சேர்ந்த லாவண்யா- சுகந்தன் இலங்கையில் அதி குறைந்த வயதில் தரம் ஒன்றில் கல்வி நிர்வாக சேவை அதிகாரியாக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வேலணையை சேர்ந்தவரும் வேலணையூர் சரஸ்வதி வித்தியாலயத்தில் தனது கல்வியை...
உடைக்கப்பட்ட பஸ் தரிப்பு நிலையம்-5வர் கைது
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்திற்கு நிருமாணிக்கப்பட்ட புதிய பஸ் தரிப்பு நிலையம் உடைப்பு சம்பவம் தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மன்ராசி நகரத்தில் பஸ்தரிப்பு...
சுதந்திர தினத்தை முன்னிட்டு மூடப்படவுள்ள 21 வீதிகள்..!
இலங்கையில் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 4 ஆம் திகதி அதிகாலை 4.30 மணி முதல் சுதந்திர தின நிகழ்வு நிறைவு பெறும் வரை சுதந்திர சதுக்கம் மற்றும் அதனை அண்மித்த...
5ஆண்டுகளுக்கு பின் மிகப்பெரிய ஏவுகணை சோதனையை நடத்திய வடகொரியா
வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று2017ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகப்பெரிய ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்தியுள்ளது. இந்த மாதத்தில் இது 7வது சோதனையாகும்.
இந்த சோதனைக்கு ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய...



















































