Home Blog Page 107

சுலபமான அரிசி மாவு தேங்காய் ரொட்டி

தேவையான பொருட்கள் அரிசி மாவு - 1 கப் தேங்காய் துருவல் - 1 கப் உப்பு - 1/2 ஸ்பூன் எண்ணெய் - 5 ஸ்பூன் தண்ணீர் - 1 கப் செய்முறை ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உப்பு, தண்ணீர்,...

பற்களை இப்படி பராமரித்து பாருங்கள்?

பற்களின் பராமரிப்பு என்பது பற்களோடு முடிந்து விடுவதில்லை. பற்களின் பராமரிப்பில் அதை சுற்றியுள்ள திசுக்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. உங்கள் இயற்கையான பற்களின் வேர்களை கட்டிக்காத்தால் செயற்கை வேர் என்ற தேவையே இல்லை. ஈறுகள்...

இந்த 3 விஷயங்களை கடைப்பிடித்தால் இனி யாரிடமும் நீங்கள் ஏமாற மாட்டீர்கள்??

இந்த உலகத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜீவனும் அன்புக்காக தான் ஏங்கி நிற்கிறது. யாரிடம் உண்மையான அன்பு கிடைக்கும்? என்று தேடிக் கொண்டே பாதி வாழ்க்கை முடிந்து விடும். உண்மையான அன்பை தேடித் தேடி...

இன்றைய நாளுக்கான ராசி பலன் (04-04-2022)

மேஷ ராசி நேயர்களே, குடும்ப சுமையை ஏற்க வேண்டிவரும். பழைய பிரச்சனைக்கு தீர்வு வரும். வாழ்க்கைத்துணையிடம் இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். தொழில், வியாபாரம் செழிப்படையும். ரிஷப ராசி நேயர்களே, சாதிக்கும் வேண்டும் என்ற எண்ணம் மனதில்...

புதிய சாதனை படைத்த பீஸ்ட் டிரைலர்..!

விஜய் நடிப்பில் நெல்சன் திலிப்குமார் இயக்கியுள்ள பீஸ்ட் திரைப்படம் லைக்குகளை குவித்து புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது நடிப்பில் உருவாகியுள்ள " பீஸ்ட்" திரைப்படம்...

முற்றாக முடங்கிய வவுனியா….

இலங்கையில் நேற்று சனிக்கிழமை (2) மாலை 06 மணி முதல் நாளை திங்கட்கிழமை (4) திகதி காலை 6 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை...

நாளை முதல் நான்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை!

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேராநாளை முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களின் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.என தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், குறித்த மாகாணங்களில் உள்ள பாடசாலைகளின் ஆசிரியர்கள் சேவைக்கு...

எரிபொருளால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்!

கடந்த 30.03.2022 முல்லைத்தீவு மாவட்டம் மாத்தளன் கடற்கரையில் இருந்து கடற்தொழிலுக்கா படகு ஒன்றில் சென்ற இரண்டு மீனவர்கள் எரிபொருள் தீர்ந்த நிலையில் நடுக்கடலில் தத்தளித்து திருகோணமலை ஆழ்கடல் மீனவர் படகினால் மீட்கப்பட்டுள்ளார்கள். கடந்த 30...

ICTA தலைவர் பதவி விலகினார்

இன்று(ஞாயிற்றுக்கிழமை) தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவரகத்தின் தலைவர் ஓசத சேனாநாயக்க பதவி விலகியுள்ளார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் சமூக வலைத்தளங்களுக்கு தடை...

8மணித்தியாலத்தில் ஊரடங்கை மீறிய குற்றசாட்டில் 600க்கும் மேற்பட்டோர் கைது!!

நேற்று மாலை 6மணி முதல் எதிர்வரும் 4ம் திகதி வரையில் ஊரடங்கு அமுல்படுத்த பட்டிருந்த நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு...