இலங்கை கடற்பரப்பில் தொடர்ந்து கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள்
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இன்று (03) அதிகாலை நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் ஒரு படகையும்...
மும்பை அணியை வீழ்த்திய ராஜஸ்தான்
நேற்று(2) இரவு மும்பை ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8...
அமெரிக்காவிற்கு செல்ல தயாராகும் நிதியமைச்சர்
நிதியமைச்சர் பசில் ராஜபக்ச அமெரிக்காவிற்கு செல்லத் தயாராகிவருவதாக சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அடுத்த வாரமளவில் வொஷிங்டன் செல்லவுள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த...
கட்டணம் செலுத்தாமல் ரெயில் டிக்கெட்….
இந்தியாவின் முன்னணி நிறுவனமான மின்னணு வணிக நிறுவனமான பேடிஎம் போஸ்ட்பெய்ட் வகையில் ரெயில் டிக்கெட் புக் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதன்மூலம் ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலிக்கு சென்று ரெயில் டிக்கெட் முன்பதிவு...
கோட்டாபயவிற்கு கடும் நெருக்கடியில் சென்ற கடிதம்!
அரசாங்கத்திற்கும் அமைச்சர்களுக்கும் இலங்கை மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மல்வத்தை மற்றும் அஸ்கிரிய அமரபுர ராமன்ன மகா நிகாய பீடாதிபதிகளினால் கையொப்பமிடப்பட்ட விசேட கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மல்வத்து பீடத்தின் பொதுத்...
மாஸ் காட்டும் தளபதியின் பீஸ்ட் டிரைலர்..!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட் .
இப்படத்தில் விஜய் RAW ஏஜெண்டாக நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பேட்டியளித்த நெல்சன் திலீப்குமார், படத்தில் விஜய்யின் பெயர் வீரராகவன். படத்தின் போஸ்டர்...
இலங்கையில் முடங்கிய சமுக வலைத்தளங்கள்!
நாட்டில் சமுக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கியுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு பெரும்பாலும் இறக்குமதியை நம்பி இருந்த நிலையில், அன்னியச் செலாவணியில்லாததால், இறக்குமதி பாதித்தது. உணவுப் பொருட்கள்...
மூளையை பாதிக்கும் விஷயங்கள்..!
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு இரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் மூளை அழிவுக்குக் காரணமாகும்.
அதிகளவாகச் சாப்பிடுவதனால் மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள்...
சைவ, அசைவ உணவாக இருந்தாலும் ருசியை அதிகரிக்க இந்த பொடியை மட்டும் சேர்த்திடுங்கள்!
சமையல் என்ற ஒரு வார்த்தையில் பலவித அர்த்தங்கள் இருக்கிறது. பொதுவாகவே இரண்டு வகையான உணவுகள் மட்டும் தான் சமைக்கப்படுகின்றன. அது சைவம் மற்றும் அசைவம் தான். இதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் காய்கறிகள் மற்றும்...
இப்படி இறப்பவர்களுக்கு சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை! ‘பிரேத ஆத்மாவாக’ அலைய வேண்டியது தான்! கருட புராணம் கூறுகிறது!
ஒருவருடைய பிறப்பும், இறப்பும் அவர்களுடைய கைகளில் இல்லை. வாழும் காலத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் தான் இறப்பையும், பிறப்பையும் நிர்ணயிக்கிறது என்று கருட புராணம் கூறுகிறது. இந்து சமயத்தில் மக்கள் ஒழுக்கமுடன்...