எமக்கு பிடித்துள்ள நவக்கிரக தோஷம் நீங்க செய்ய வேண்டியது
பகைவரைக் கண்டு அஞ்சாத உள்ளத்தை தருபவர் செவ்வாய். செவ்வாய் தோஷம் என்பதைக் கேட்டாலே பெண்ணைப் பெற்றவர்கள் பதறுவார்கள். செவ்வாய் கிழமைகளில் விரதமிருந்து அருகில் உள்ள கோவில்களில் தீபமேற்றுவது செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் பாதிப்புக்களைக்...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (28-03-2022)
மேஷ ராசி
அன்பர்களே, எதிர்காலம் பற்றிய யோசனை அதிகமாகும். பண வரவு தாமதப்படும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
ரிஷப ராசி
அன்பர்களே, குடும்ப சிக்கலை சமாளிக்க முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல...
சிறுவர்களின் சுகாதார நிலைமை தொடர்பில் எச்சரிகை
இலங்கையில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை காரணமாக சிறுவர்கள் மருத்துவ சிகிச்சையை நாடும் போக்கு காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளுக்கு...
கிட்னியை விற்று அமைத்த வர்த்தக நிலையம் தீயில் எரிந்து நாசம்
நேற்று சனிக்கிழமை(26) இரவு 10.30 மணியளவில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பிரதான வீதியில் உள்ள பலசரக்கு வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.
இந்த...
அவுஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த விருது
தெற்கு அவுஸ்திரேலிய சமூகத்தின் பன்முக கலாச்சாரம், சமூக நல்லிணக்கம் மற்றும் கலாச்சாரங்களிக்கிடையேயான புரிதலை மேம்படுத்தும் ஒரு இளையவருக்கு ஆண்டுதோறும் அம்மாநிலத்தின் ஆளுநர் பல்கலாச்சார விருது வழங்கப்படுகிறது.
அந்த விருதை முதல்முறையாக அவுஸ்திரேலியாவின் 2021ஆம் ஆண்டிற்கான...
நோயாளர் காவு வண்டி விபத்து-பறிபோன உயிர்
தியத்தலாவ - பண்டாரவளை வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நோயாளர் காவு வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் தியத்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பண்டாரவளை வைத்தியசாலையில் இருந்து...
ஓமானின் கப்பல் இலங்கையை வந்தடைந்தது
நேற்றிரவு (26) இலங்கையை ஓமானின் கடனுதவியுடன் 3500 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிச் வந்த கப்பல் வந்தடைந்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
எரிவாயு இறக்கும் பணி இன்று (27) பிற்பகல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை,...
டோனியை புகழ்ந்த முன்னாள் வீரர் சேவாக்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் பதவியில் இருந்து எம்.எஸ்.டோனி விலகியதைத் தொடர்ந்து, சென்னை அணி கேப்டனாக ரவீந்திர ஜடேஜா செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில், எம்.எஸ்.டோனி குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் அளித்த...
இதயம், கண் சார்ந்த பரிசோதனைகளை ஸ்மார்ட்போனிலேயே-அசத்தும் கூகுள்
கூகுள் நிறுவனம் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி இதயம் மற்றும் கண் கோளாறு சார்ந்த பிரச்சனைகளை கண்டறியும் வசதியை உருவாக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்மூலம் லட்சக்கணக்கான ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் ஆரோக்கிய நிலையை வீட்டில் இருந்தே கண்டறிய முடியும்...
முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரகுமானின் பாடல்
ஏ.ஆர்.ரகுமான், பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம்வருபவர் தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார். மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின்...