Home Blog Page 120

இலங்கையில் தொடரும் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு

நேற்று (25) இரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதுகாசல்ரீ நீர் தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேரை ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளது. கைது...

உடனே அப்டேட் பண்ணுங்க வாட்ஸ்ஆப்பின் புதிய அம்சம்

வாட்ஸ்ஆப் நிறுவனம் தனது வாய்ஸ் மெசேஜ் சேவையில் ‘பாஸ்’ அம்சத்தை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்போது பயனர்கள் தாங்கள் பேசுவதை பாதியில் நிறுத்திவிட்டு, மீண்டும் சிறிது நேரம் கழித்து கூட...

சிபெட்கோ வெளியிட்ட அறிவிப்பு!

நேற்று நள்ளிரவு(25)முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் அனைத்து வகை பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது. இந்த வருடம் மட்டும் நான்கு தடவைகள் லங்கா ஐ. ஓ...

ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள பீஸ்ட்

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் பீஸ்ட். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் மார்ச் மாதம்...

இலங்கை விமானப்படையின் செய்தி – ஆடிப்போன அமைச்சர்கள்!

விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க கூறுகையில், ​​ எரிபொருள் பிரச்சினை உள்ளிட்ட பல காரணிகளை அடிப்படையாக கொண்டு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பயணங்களிற்கு பாதுகாப்பு அமைச்சின்...

பற்றி எரியும் சவுதி அரேபியாவின் எண்ணெய்க் கிடங்கு!

ஜூடா என்ற நகரில் அமைந்துள்ள அராம்கொ எண்ணெய் நிறுவனத்தின் எண்ணெய் கிடங்குகளில் நேற்று(25)சவுதி அரேபியாவின் மிகப்பெரிய மற்றும் அரச எண்ணெய் நிறுவனமான அராம்கொவின் எண்ணெய் கிடங்குகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக...

இலங்கையின் பிரபல பத்திரிகைகள் இரண்டு அச்சுப்பதிப்புகளை நிறுத்தியது!!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சுத்தாள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையின் இரண்டு பத்திரிகைகள் தங்கள் அச்சுப்பதிப்புகளை இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளன. அதன்படி உபாலி நியுஸ்பேப்பர்ஸ் நிறுவனம் தங்களுடைய ஆங்கில நாளிதழான ஐலண்டையும் திவயினவையும் ஒன்லைன் மூலம் மாத்திரம் வாசிக்க...

78 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையின் தலையை பந்தாடிய குரங்கு!

கேகாலை நகரத்துக்கு அப்பால் உள்ள மலைப்பிரதேச கிராமம் ஒன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தக் கிராமத்தில் 78 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தை தனது மனைவியுடன் வசித்து வருகின்றார். தம்பதியினரின் மூன்று பிள்ளைகள் திருமணமாகி வெளியிடங்களில்...

வவுனியாவில் மின்சாரசபை வாகனம் விபத்து

நேற்று (25) பிற்பகல் வவுனியா ஏ9 வீதியில்இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரிலிருந்து ஏ9 வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த வாகனம் அரசாங்க விதை உற்பத்தி...

வரலாறு காணாத அளவு நீர் தாழிறக்கம்-காசல்ரி நீர்த்தேக்கம்

காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள் ஆலயங்கள் தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளன. குறித்த நீர்த்தேக்கத்தில் நேற்றைய தினம் வரை 12.4...