தீப்பெட்டி ஆலைகள் வரும் 17ம் திகதி வரை நிறுத்தம்
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டதில் 50 முழு நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள், 300 பகுதி நேர எந்திர தீப்பெட்டி ஆலைகள் மற்றும் 2000-க்கும் தீப்பெட்டி பேக்கிங் சார்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
தீப்பெட்டி உற்பத்திக்கு...
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கு நடிகருடன் இணைந்த வெங்கட் பிரபு
மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘மன்மத லீலை’. வெங்கட் பிரபுவின் 10 வது திரைப்படமான இந்த படத்தில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக...
ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில் ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது.
இலங்கை நிலவரத்தை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். விலைவாசி உயர்வை...
உடல் எடை அதிகரிக்காமல் இருக்கவும், வீட்டில் உள்ள அனைவரும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் கொள்ளு பருப்பு
புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள பருப்பு வகைகளை அதிகமாக நமது உணவுடன் சேர்த்துக் கொள்வதில்லை. இவற்றில் ருசி குறைவாக இருப்பதால் பலரும் இதனை தங்கள் உணவுகளுடன் சேர்ப்பதில்லை. ஆனால் இது போன்ற...
கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும்- சபாநாயகர் தெரிவிப்பு!
இலங்கையில் எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார தட்டுப்பாடுகளை தவிர நாட்டில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என சபாநாயகர் தெரிவித்தார்.
இன்று காலை நாடாளுமன்றம் ஆரம்பமாகி விசேட உரையொன்றை ஆற்றிய போதே சபாநாயகர் இதனைத்...
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்
இலகு ங்கையில் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை மேலும் ஒரு மணி நேரம் நீடிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் 18 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 23...
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டானில் குளத்தினை அளவீடு செய்வதற்கு சென்ற அரச உத்தியோகத்தர் மரணம்
நேற்று மாலை 3.00 மணியளவில் முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 25 வயதுடைய வித்தியாபுரம் ஒட்டுசுட்டானை...
மனிதனின் ஆன்மிக சக்தியை அளிக்கும் ஏழு சக்கரங்கள்
மனிதனின் சக்திநிலை பற்றிப் பேசும்போது ஏழு சக்கரங்கள் குறித்துக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இவை மனிதனின் உடலில் காணப்படுபவை அல்ல. சூட்சும சரீரத்தில் உள்ளவை. ஆன்மிகப் பாதையில் இந்த சக்கரங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த...
இன்றைய நாளுக்கான ராசி பலன் (06-04-2022)
மேஷ ராசி
நேயர்களே, புதிய முயற்சிகள் வெற்றி பெரும். பிரியமானவர்கள் வழியில் சில நன்மைகள் உண்டு. புது வீடு மாற்றம் ஏற்படும். உத்யோகத்தில் அலைச்சல் வரும்.
ரிஷப ராசி
நேயர்களே, உறவினர்கள் பாச மழை பொழிவர். சாதுரியமான...
இலங்கை தூதரகங்கள் சில தற்காலிகமாக மூட தீர்மானம்!
ஒஸ்லோ மற்றும் பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகங்களை ஏப்ரல் 30 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடுவதற்கு வெளிநாட்டு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சரவை...



















































